திங்கள், அக்டோபர் 26, 2015

குறள் எண்: 0085 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0085}

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணியபின், எஞ்சியதை உண்பவனின் வயலில்; விதையை விதைக்கவும் வேண்டுமோ?
(அது போல்...)
குடும்பத்தினர் தேவை பூர்த்தியானபின், சுயத்தேவையைப் பற்றி எண்ணுவோர்க்கு; அறநெறியைப் போதிக்கவும் வேண்டுமோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக