வியாழன், அக்டோபர் 15, 2015

எல்லாமும் மனசாட்சிக்கு பின்னே!!!


எந்த தெய்வமும்...
நின்று(ம்) கொன்றதில்லை
என்றும் கொன்றதில்லை!

ஆனால்...
மனசாட்சி கொல்லமறந்த
கணமேதும் இருப்பதில்லை!!

மனசாட்சியே மனிதனின்
"மதம்/கடவுள்/சாதி"
மற்றெல்லாம்...
மனசாட்சிக்கு பின்னே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக