செவ்வாய், மார்ச் 15, 2016

குறள் எண்: 0226 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0226}

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி

விழியப்பன் விளக்கம்: வறியவர்களின், கொடியப் பசியைத் தீர்ப்பதே; ஒருவர், தான் சம்பாதித்த செல்வங்களை சேமிக்கும் தேர்ந்த வழிமுறையாகும்.
(அது போல்...)
நம்பியர்வர்களின், வருத்தும் சந்தேகத்தை ஒழிப்பதே; ஒருவர், தான் கற்ற அறநெறிகளைப் பராமரிக்கும் சிறந்த ஒழுக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக