செவ்வாய், ஜூன் 14, 2016

குறள் எண்: 0317 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0317}

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

விழியப்பன் விளக்கம்: எவ்வளவு சிறிதெனினும், எவர் ஒருவருக்கும்; எந்தவொரு சமயத்திலும், மனதாலும் தீமை செய்யாதது உயர்ந்தது.
(அது போல்...)
எந்தவொரு உரிமையெனினும், எந்தவொரு உறவையும்; எவரின் முன்பும், கேலியாகவும் அவமரியாதை செய்யாதது நன்று.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக