செவ்வாய், டிசம்பர் 06, 2016

குறள் எண்: 0492 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0492}

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

விழியப்பன் விளக்கம்: பகையைச் சேர்த்த, வலிமையான வீரர்களுக்கும்; பாதுகாப்பான இடத்தைச் சேரும் திறன், பல்வகைப் பலன்களை அளிக்கும்.
(அது போல்...)
வாழ்க்கையை இழந்த, சக்திவாய்ந்த வாக்காளர்களுக்கும்; சரியான நேரத்தில் எதிர்க்கும் யுக்தி, பல்வகை மாற்றங்களை உருவாக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக