வியாழன், மே 04, 2017

குறள் எண்: 0641 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0641}

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

விழியப்பன் விளக்கம்: சொற்களை கையாளும் சொல்வன்மை எனும் வளம்ஒருவகை உடைமையாகும்அந்த சொல்வளம்வேறெவ்வகை வளங்களிலும் இருப்பது அல்ல!
(அது போல்...)
உறவுகளைப் பேணும் விருந்தோம்பல் எனும் ஒழுக்கம்ஒருவகை அறமாகும்அந்த அறவொழுக்கம் வேறெவ்வகை ஒழுக்கங்களிலும் இருப்பது அல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக