திங்கள், செப்டம்பர் 21, 2015

குறள் எண்: 0050 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0050} 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

விழியப்பன் விளக்கம்: மண்ணுலகில், இயல்புடைய இல்வாழ்க்கையை வாழ்பவன்; விண்ணுலகில் இருக்கும் தெய்வத்துக்கு இணையாக கருதப்படுவான்.

(அது போல்...)

ஓர்ஊரில், முறையான சமூக-உறவை நிலைநாட்டுவோர்; தேச-எல்லையைக் காத்திடும் இரானுவத்தினருக்கு ஒப்பாக மதிக்கப்படுவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக