ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

குறள் எண்: 0042 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0042} 

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை

விழியப்பன் விளக்கம்: துறவிகள்/பசித்திருப்போர்/ஆதரவற்றோர் - இவர்களுக்கு இல்லற-வாழ்க்கை வாழ்பவன் துணையாவான்.

(அது போல்...)

விவசாயம்/விலைவாசி/பாதுகாப்பு - இவற்றிற்கு அரசு-இயந்திரத்தை நிர்வகிப்போர் பொறுப்பாவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

2 கருத்துகள்: