வெள்ளி, ஜூலை 01, 2016

குறள் எண்: 0334 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0334}

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

விழியப்பன் விளக்கம்: வாழ்க்கையை ஆழ்ந்து உணர்ந்தோர்க்கு; நாள் என்ற அளவுகோல் - உயிரை உடம்பிலிருந்து அறுக்கும் வாள் - என்பது தெரியும்.
(அது போல்...)
தேடலைத் தேடி அலைந்தோர்க்கு; அறியாமை கொண்ட நம்பிக்கை; புரிதலைப் பகுத்தறிவிலிருந்து கழிக்கும் கணிப்பான் - என்பது விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக