வியாழன், ஜூலை 21, 2016

இரயில்நிலையக் கொலை...


ஓர்தாயின் மகனாய்…
ஓர்மனைவியின் கணவனாய்…
ஓர்மகளின் அப்பனாய்…

ஓர்மொழி கண்ட-உயிரினமாய்...
"ஓர்அறிவு" மிகுந்த-மிருகமாய்...
ஓர்சமுதாயக் காவலனனாய்…

இப்படி எந்தவகையில்
இயன்றாலும் - என்னால்;
இரயில்நிலையக் கொலையைத்

“தொடர்வண்டி” போல்;
ஓர்உணர்வற்ற ஜடப்பொருளாய்...
கடக்க முடியவில்லை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக