திங்கள், ஜூலை 04, 2016

குறள் எண்: 0337 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0337}

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

விழியப்பன் விளக்கம்: எந்நிலையிலும் வாழ்வியலின் நிலையாமையை பகுத்தறியாதோரே; கோடியை கடந்த எண்ணிக்கையில், கற்பனை செய்வர்.
(அது போல்...)
எவ்வகையிலும் சமூகத்தின் வலிமையை உணராதவர்களே; எல்லையைக் கடந்த வகையில், அரசை குறைகூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக