வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

குறள் எண்: 0019 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0019}
                             

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

விழியப்பன் விளக்கம்: வானம் மழையை வாரி வழங்காவிடின்; தானம் செய்வதும், நோன்பு நோற்பதும்  - இந்த அகன்ற உலகத்தில் நிலைக்காது.

(அது போல்...)

உள்ளம் அறத்தை ஆழ்ந்து உணராவிடின்; மனிதம் நேசிப்பதும், ஒழுக்கம் பேணுவதும் - இந்த வலிமையான சமூகத்தில் தொடராது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக