செவ்வாய், ஆகஸ்ட் 04, 2015

குறள் எண்: 0002 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0002}


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்


விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் மூலமானவனின் (கடவுளின்) நற்பாதங்களை தொழாத; ஒருவர் கற்றதனால் விளையும் பயன் என்ன?

(அது போல்...)

பிறப்பின் மூலமானவர்களின் (பெற்றோர்) பொற்பாதங்களைத் தொழாத; ஒருவர் பிறந்ததால் அடையும் பயன் என்ன??

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக