வெள்ளி, ஆகஸ்ட் 19, 2016

குறள் எண்: 0383 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0383}

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு

விழியப்பன் விளக்கம்: விழிப்புணர்வு/கல்வியறிவு/செயல்துணிவு - இவை மூன்றும்; நிலத்தை ஆள்பவரை, எந்நிலையிலும் நீங்காமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
பெற்றோர்/குடும்பத்தார்/உடன்பிறந்தோர் - இவர் மூவரும்; குடும்பத் தலைவரை, எப்போதும் கைவிடாமல் இருக்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக