சனி, ஆகஸ்ட் 27, 2016

குறள் எண்: 0391 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0391}

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

விழியப்பன் விளக்கம்: கற்பவை எதுவாயினும்குறையேதுமின்றி கற்கவேண்டும்அப்படிக் கற்றபின்,  கற்றவண்ணம் வாழ்தல் வேண்டும்.
(அது போல்...)
சிந்திப்பது எதுவாயினும்அறத்தவறின்றி சிந்திக்கவேண்டும்அப்படிச் சிந்தித்தபின்சிந்தித்தவாறு செயல்படுதல் வேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக