ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

24 மணி-நேரமும் மனித-இயந்திரமும்...


மண்பெண்பொன்ஜா திமதம்எனப்பல
பண்பழித்தஏற்றத் தாழ்வுகள்இருந்தும்
ஒருதினத்தின்இரு பத்துநான்குமணியில்
ஒருபோதுமில்லைஎக் குறையும்நிறையும்!

மணியளக்கும்இயந் திரம்போல்மண்ணில்
மனிதரையும்அவர் தம்மனிதத்தையும் 
பகிர்ந்திடவோர்இயந் திரமொன்றையும்
பகற்கனவுபோல்எவர் ஒருவரேனும்எக்

குறையுமின்றியேக் கண்டெடுத்துதந்திடின்
இறைவனோஇயற் கையோஇரண்டுமோ
செயமுடியாவொன் றைசெய்தபேருபெற்று
சாகாவரம்அதைப் பெற்றுவாழ்ந்திடுவார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக